கலகலப்பான நடிகையை தனது புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு பட அதிபர் சென்றார். களவாணி நாயகனை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும் அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும்
கலகலப்பான நடிகையிடம் கேட்டார் அந்த அதிபர். ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்றார் நடிகை. இது ரொம்ப அதிகமாச்சே? என்று தயாரிப்பாளர் பேரம் பேச இந்தி நடிகைகளுக்கு கோடி ரூபாய் கொடுப்பீங்க. நாங்க கேட்டால் பேரம் பேசுவீங்க. அப்படித்தானே? என்று நியாயம் கேட்க ஆரம்பித்தார்.
கலகலப்பான நடிகை கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்று அவர் உறுதியாக சொன்னதை தொடர்ந்து இடத்தை காலி செய்தார் பட அதிபர்!
No comments:
Post a Comment