கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 10 அல்லது 15-ந் தேதிகளுக்குள் முடித்து விட்டு, அக்டோபர் 12-ந் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.
ஆகையால், இப்போதைக்கு அனுஷ்கா இல்லாத காட்சிகளை படமாக்கி விட்டு, பிறகு அவரது காட்சிகளை எடுக்கலாம் என ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்புக்குழு முடிவு செய்துள்ளதாம்.
No comments:
Post a Comment