Friday, 5 October 2012

த்ரிஷாவுக்கு தெரியாமல்... ஒரு அதிர்ச்சி விசிட்


ரெண்டு பூனைகள் தனியே ஒதுங்கி மியாவ்னு கொஞ்சும்போது கண்டும் காணாமல் போறதுதான் நாகரீகம். Trisha - Ranaஆனால் ஆந்திரா பூனை ராணாவும், தமிழ்நாட்டு பூனை த்ரிஷாவும் மியாவ் சொல்லும் போதெல்லாம் காதே டேமேஜ் ஆன மாதிரி கவலைப்படுகிறது கோடம்பாக்கம்.
'ரெண்டு பேர் லவ்வும் புட்டுகிச்சு தெரியுமா?' என்று புரளி கிளப்பவும் தவறுவதில்லை. பல நாட்களாக மனதை பொசுக்கும் இந்த விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் என்று இக்னோர் செய்து வந்த த்ரிஷா, அண்மையில் வெளிவந்த ஒரு கிசுகிசுவுக்கு மட்டும் விசாரணை போட்டாராம்.
வேறொன்றுமில்லை, த்ரிஷாவுக்கே தெரியாமல் சென்னை வந்தாராம் ராணா. அவர் யாரை சந்தித்துவிட்டு போனார் என்பதுதான் த்ரிஷாவின் விசாரணையாக இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment